ஒரே நாளில் செம பரபரப்பு.. திடீரென உதயநிதியை தேடி வந்த எஸ்.வி.சேகர்.. !
சென்னை: திடீரென பாஜகவின் எஸ்வி சேகர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வந்தது பெரும் பரபரப்பை நேற்று ஏற்படுத்திவிட்டது.  நேற்றைய தினம் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின் பிறந்த நாள்... தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம், நிவாரண பணிகளை வழங்குகள் என்று தன்னுடைய தொண்டர்கள், ரசிகர்களுக்கு அன்பு …
Image
டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, வாகனங்களின் விலை உயரப்போகிறது! இந்த 2 காரணத்தால்..
சென்னை: சீன பொருட்களுக்கு தடை மற்றும் ஸ்டீல், தாமிரம், அலுமினியம் உட்பட உலோகங்களின் விலையும் உயர்ந்துள்ளதன் காரணமாக டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி மற்றும் வாகனங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  பொதுவாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சீனாவில்இருந்து தான்இந்தியாவிற்கு இறக்குமதிய…
Image
தடுப்பூசி உற்பத்தியை இன்று ஆய்வு செய்கிறார் மோடி.. முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் சைடஸ், பாரத் பயோடெக், சீரம் ஆகிய 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்... இதையடுத்து, அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது!  இன்னமும் உலகத்தையே உருட்டி …
Image
வங்கக் கடலில் இரு காற்றழுத்தங்கள்.. எங்கே செல்கின்றன?.. சாட்டிலைட் வீடியோவை பாருங்கள்
வங்கக் கடலில் வரும் நவம்பர் 29-ஆம் தேதியும், டிசம்பர் 4-ஆம் தேதியும் இரு வேறு காற்றழுத்தங்கள் உருவாகின்றன என்பதை சாட்டிலைட் புகைப்படங்கள் கூறுகின்றன. https://dai.ly/x7xpvxs நிவர் புயல் பெருமளவுக்கு சேதத்தை ஏற்படுத்தாமல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் நல்ல மழை பொழிவ…
Image
சென்னையில் 70 % இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. மீண்டும் எப்போது வரும்? அமைச்சர் பதில்
சென்னையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியது. அதிதீவிர புயலாக நேற்று மாறிய நிவர். நள்ளிரவில் புதுவை அருகே கரையை கடந்தது.  இதனால் நேற்று நள்ளிரவு தொடங்கி விட…
Image
நிவர் கடந்து போன சுவடின் ஈரம் கூட காயலையே... வங்க கடலில் அடுத்த தாழ்வு பகுதி- தமிழகத்திற்கு வார்னிங்
நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தமிழகத்தில் கரையை கடந்தது. அதிதீவிர புயலாக உருவெடுத்த நிவர் புதுச்சேரி - மரக்காணம் பகுதிக்கு இடையில் கரையை கடந்தது.  இந்த புயல் கரையை கட…
Image